தலைப்புகள் பட்டியல்

தெய்வங்களுக்கு வாழைப்பழம் படைப்பது ஏன் ?
தெய்வங்களுக்கு வாழைப்பழம் படைப்பது ஏன் ?

வகை: ஆன்மீக குறிப்புகள்

எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள். மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும்.

பெண்களின் எதிர்பார்ப்புகள் நிறைந்த திருமணம்
பெண்களின் எதிர்பார்ப்புகள் நிறைந்த திருமணம்

வகை: இல்லறம்

திருமணம் செய்து கொள்வதில் ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும்.

கர்ப்ப காலத்தில் நோ தாம்பத்தியம்? உண்மை என்ன?
கர்ப்ப காலத்தில் நோ தாம்பத்தியம்? உண்மை என்ன?

வகை: இல்லறம்

முதல் 3 மாதங்கள் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ள வேண்டாம் அதன் பிறகு ஓகே. ஏனென்றால், கருத்தரித்த ஆரம்ப மாதங்களில் உறவின்போது லேசான ரத்தப்போக்கு ஏற்படலாம் அல்லது ரத்தத் தீற்றல் படலாம்.

முருக பெருமானின் 60 சுவாரசிய தகவல்கள்
முருக பெருமானின் 60 சுவாரசிய தகவல்கள்

வகை: முருகன்: வரலாறு

முருகன் அழித்த ஆறு பகைவர்கள் ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம்.

பெண்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 20 பாட்டி வைத்தியங்கள்
பெண்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 20 பாட்டி வைத்தியங்கள்

வகை: ஆரோக்கியம் குறிப்புகள்

1. பெண் வளர்ந்து பெரியவளானால் சோகை தவிர்க்க நாகப்பழம். 2. கூடவே கூடாது சூடேற்றும் பப்பாளி.

மூன்று முகங்களோடு காட்சி தரும் சிவலிங்கம்
மூன்று முகங்களோடு காட்சி தரும் சிவலிங்கம்

வகை: ஆன்மீக குறிப்புகள்: சிவன்

சிவன் கோவில்களில் இருக்கும் சிவலிங்கம் ‘அருவுருவ’ வடிவம் ஆகும். அது தவிர ஆலயத்தில் நடராஜர், பிட்சாடனர் என பல்வேறு தோற்றத்தில் இறைவன் உருவ வடிவமாக திகழ்வார்.

மீனாட்சியம்மன் சிறப்பு
மீனாட்சியம்மன் சிறப்பு

வகை: அம்மன்: வரலாறு

"சக்தியில்லையேல் சிவமில்லை", என சிவனே உணர்ந்திருந்த போதும்,சக்தி தலங்களாய் விளங்கும் ஊர்களில் சிவனின் ஆட்சியே நடக்கும்.ஆனால்,மதுரையில் அன்னையின் கையே ஓங்கி இருக்கும்.

ஆண்மை குறைபாட்டை நீக்குமா செவ்வாழைப்பழம்?
ஆண்மை குறைபாட்டை நீக்குமா செவ்வாழைப்பழம்?

வகை: ஆரோக்கியம் குறிப்புகள்

வாழை பழங்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த பழம் என்றால் அது செவ்வாழை தான். இதில் அதிக அளவு உயிர் சத்து, வைட்டமின் சி, இரும்பு சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் என அளப்பரிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது.

முன்னோர்கள் குலதெய்வத்தை எப்படி கண்டறிந்தார்கள் தெரியுமா?
முன்னோர்கள் குலதெய்வத்தை எப்படி கண்டறிந்தார்கள் தெரியுமா?

வகை: குலதெய்வம்: வரலாறு

நாகரிக வளர்ச்சியாலும் முன்னோர்கள் கற்பிக்க மறந்ததாலும் சிலருக்கு அவர்களின் குலதெய்வம் யார் என்று தெரியாமலே போகிறது.

புஷ்பக விமானம்
புஷ்பக விமானம்

வகை: இராமாயணம்: குறிப்புகள்

ராமாயணத்தில் புஷ்பக விமானத்தில் சீதாதேவியை ராவணன் நாசிக் அருகே பஞ்சவடி என்ற இடத்திலிருந்து வலுக்கட்டாயமாக இலங்கைக்கு தூக்கிச்சென்றபோது .....

கோயில் சொத்தை களவாடினால் என்ன தண்டனை கிடைக்கும்?
கோயில் சொத்தை களவாடினால் என்ன தண்டனை கிடைக்கும்?

வகை: ஆன்மீக குறிப்புகள்

ராமராஜ்யம் அயோத்தியில் நடந்து கொண்டிரந்த போது, மக்கள் யாராவது குறைகளைச் சொல்ல வருகிறார்களா என காவலர்களிடம் அக்கறையுடன் கேட்பார்.

வீட்டிற்குள் தெய்வ சக்தியை அழைக்க வேண்டுமா
வீட்டிற்குள் தெய்வ சக்தியை அழைக்க வேண்டுமா

வகை: ஆன்மீக குறிப்புகள்

வீட்டுக்கு வெளியே வீட்டோடு நான்கு பக்கமும் இரண்டு தர்ப்பை புல்லை எடுத்து அதில் பச்சை கற்பூரத்தை தடவி நான்கு பக்கத்துக்கும் போட வேண்டும். வீட்டுக்கு வெளியே போட வாய்ப்பு இல்லையென்றால் வீட்டிற்குள் போடலாம்