வகை: நலன்
இயல்பாக சென்று கொண்டிருக்கும் வாகனத்தை ஒரு பெண்ணை பார்த்தவுடன் விரட்டுவது.
வகை: நலன்
வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக் கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும்.
வகை: நலன்
துன்பங்கள் நிறைந்த வாழ்க்கையை இன்பங்களாக மாற்ற வேண்டுமானால்.. அனைத்தையும் ரசிக்க கற்றுக் கொள்..
வகை: நகைச்சுவை
அண்ணன் : ரூமை மூடிகிட்டு ஏன் மருந்து சாப்பிடர? தம்பி : டாக்டர் தான் 'அறை'மூடி மருந்து சாப்பிட சொன்னார்.
வகை: ஊக்கம்
ஒரு காட்டில் ஒரு நாள் அடை மழை பெய்துக் கொண்டிருந்தது. அப்போது அந்தக் காட்டில் இருந்த ஒரு குரங்கு மழையில் நனைந்து நடுங்கியவாறு ஒரு மரத்தடியில் ஒதுங்கி நின்றது.
வகை: ஆன்மீக குறிப்புகள்: சிவன்
ஓம் அப்பா போற்றி ஓம் அரனே போற்றி ஓம் அரசே போற்றி ஓம் அமுதே போற்றி ஓம் அழகே போற்றி
வகை: நலன்
ஒன்பதாவது படிக்கும் மகன் வகுப்பில் இரண்டாம் ரேங் வாங்கியிருந்தான். தந்தை சொன்னார். மகனே படிப்பதில் ரேங்கிற்காக படிப்பதைவிட நீ உன் பாடம் தொடர்பான புத்தகங்கள் நூல் நிலையத்தில் இருக்கின்றன. அவற்றைப்படி, அறிவு விரிவடையும். கிணற்றுத் தவளையாக இருக்காதே.
வகை: நலன்
தொல்லைகளும் துன்பங்களும், பிரச்னைகளும் சூழ்ந்து இருக்கும் தருணத்தில் அவைகளைக் கண்டு பதற்றம் அடையாமல் எதிர்கொள்வதே ''உண்மையான அமைதி''
வகை: நலன்
ஏன் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என்று அபத்தமான எண்ணங்கள் கூட வரலாம்... கவலை கொள்ளாதீர்கள்...
வகை: நலன்
அனைவரது வாழ்க்கையிலும் அவ்வப்போது வந்து செல்லும் நினைவுதான்.......
வகை: நலன்
10 நிமிடம் மனைவி முன் உட்காருங்கள். வாழ்க்கை எவ்வளவு கடினம் என்பதை உணர்வீர்கள்.
வகை: ஆஞ்சநேயர்: வரலாறு
பிரம்மச்சரியம் சற்றும் பிசகாத ஆஞ்சநேயருக்கு ஒரு மகன் உண்டு. மனைவி கூட உண்டு.