வகை: இல்லறம்
அந்த காலத்திலே அம்மா என்ன செய்வாங்க? வீட்டை சுத்தமா வைச்சுகிட்டு, குழம்பு, காய் அல்லதுஇட்லி மிளகா பொடி, கட்டி கொடுத்து ஸ்கூலுக்கு அனுப்புவாங்க. அவ்வளவுதான்.
வகை: ஆன்மீக குறிப்புகள்
தாம் உடலை விட இன்னும் மூன்று நாட்கள் இருந்தபொழுது கங்கைக் கரையோரம் மூன்று பேருடன் உலாவிக் கொண்டிருந்த போது ஓரிடத்தில் நின்றார்.
வகை: ஆன்மீக குறிப்புகள்
ஒரு நதியில் முதலை தன் துணைவியாருடன் வாழ்ந்து வந்தது. நதிக்கரையோரம் ஒரு குரங்கு வாழ்ந்து வந்தது. முதலையும் குரங்கும் நண்பர்களாக வாழ்ந்து வந்தனர்.
வகை: ஆன்மீக குறிப்புகள்
ஒரு பெண் தினமும் கோவிலுக்குச் செல்வாள்!!! ஒரு நாள் அந்த பெண் அர்ச்சகரிடம் சொன்னாள், இனி நான் கோவிலுக்கு வரமாட்டேன். என்றாள்???
வகை: ஆன்மீக குறிப்புகள்
இந்த ஒரு தெய்வத்தின் படத்தை வீட்டில் மாட்டி வைத்தால், சொந்த நிலம், வீடு வாங்கும் யோகம் தானாக உங்களை தேடி வரும்.
வகை: ஆன்மீக குறிப்புகள்
நமக்கு இந்த அருமையான மனிதப் பிறவியை கொடுத்து, சிறு வயது முதலே நமக்கு தெரிந்தோ தெரியாமலோ நம்மை பல கஷ்டங் களிலிருந்து காப்பாற்றிவரும் அந்த பகவானுக்கு நம்மால் ஆன ஏதோ ஒரு செயலை எந்தவித பலனையும் எதிர்பார்க்காமல் ஒரு அர்ப்பணிப்பாக செய்வது தான் கைங்கர்யம்.
வகை: ஆன்மீக குறிப்புகள்
இராமாயண மஹிமை முழுவதும் சுருக்கமாக.... தினமும் பாராயணம் செய்ய எளிதாக
வகை: ஆன்மீக குறிப்புகள்
ஸ்ரீ என்பது சிலந்தியையும், காளம் என்பது நாகத்தையும், அத்தி என்பது யானையையும் குறிப்பதால் ஸ்ரீ காளஹஸ்தி என பெயர் பெற்று விளங்குகிறது
வகை: நலன்
இந்த தலைமுறையிலேயே தொடங்கிவிட்டது... சித்தப்பா பெரியப்பா அண்ணன் தம்பி .. அத்தை மாமா.. பாட்டி.. தாத்தா..யாரு வீட்டுக்கும் தன் குழந்தைகளை அனுப்புவதில்லை ... யார் தேவையிலும் யாரும் கலந்து கொள்வதில்லை .. நெருங்கிய உறவு தேவைகளுக்கு கூட குழந்தைகளோடு செல்வதில்லை...உறவு முறையே சரியாக தெரியவில்லை... எப்படி வளர்க்கிறோம் ஆனால் நிச்சயம் இனி வரும் காலங்களில்...
வகை: ஆன்மீக குறிப்புகள்
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ளது சீவலப்பேரி என்ற ஊரில் உள்ளது சீவலப்பேரி சுடலைமாடசுவாமி கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.