தலைப்புகள் பட்டியல்

நுட்பமாக சிந்தித்தால் என்ன நடக்கும்?
நுட்பமாக சிந்தித்தால் என்ன நடக்கும்?

வகை: ஊக்கம்

நம்முடைய உறுதியான, திடமான நம்பிக்கையான சிந்தனை மற்றும் அறிவு தான் செயலாக மலர்ந்து வெற்றி என்னும் அங்கீகாரம் கொடுத்து நம்மைப் பெருமைப்படுத்துகிறது.

கவலைப்பட்டால் என்னவெல்லாம் நடக்கும்?
கவலைப்பட்டால் என்னவெல்லாம் நடக்கும்?

வகை: ஊக்கம்

எப்போதும் எதற்கும் எந்த சூழ்நிலை வந்தாலும், வாய்த்தாலும் கவலை மட்டும் படாதீர்கள்.

புதுசுக்கு மாறவில்லை என்றால் என்ன ஆகும்?
புதுசுக்கு மாறவில்லை என்றால் என்ன ஆகும்?

வகை: வணிகம்: அறிமுகம்

"நோக்கியா" தொலைப்பேசி நிறுவனத்தை மற்றொரு மைக்ரோசாப்ட் நிறுவனம் மிகவும் குறைந்த விலைக்கு அந்த நிறுவனத்தை வாங்கியது நம் அனைவருக்கும் தெரிந்ததே.

மனதை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும்?
மனதை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும்?

வகை: ஊக்கம்

எந்த ஒன்றினால் மனம் வருத்தப்படுகிறதோ அதில் நாம் சிறை பட்டு அடைபட்டு கொண்டு உள்ளோம் என்று தான் அர்த்தம் ஆகும்.

நாம் வெற்றி அடைய முதலில் என்ன செய்ய வேண்டும்?
நாம் வெற்றி அடைய முதலில் என்ன செய்ய வேண்டும்?

வகை: ஊக்கம்

'என்னை யாராவது பாராட்டினால் அந்தப் பாராட்டை நினைத்துக் கொண்டே அடுத்த பத்தாண்டுகள் மிகவும் உற்சாகமாக வாழ்வேன்'

‘முடியும் முடியும்’ என்றே சிந்தித்தல்!!!
‘முடியும் முடியும்’ என்றே சிந்தித்தல்!!!

வகை: ஊக்கம்

யாரையும் குறை கூறாமல் நம்மைத் திருத்தி கொண்டு வாழவேண்டும்.

ஸ்ரீ விருட்சம் எனப்படும் வில்வம்!
ஸ்ரீ விருட்சம் எனப்படும் வில்வம்!

வகை: ஆன்மீக குறிப்புகள்

வில்வமரம், சிவனின் இருப்பிடமாகத் திகழும் இமய மலையில் அதிகம் காணப்படுகின்றது.

லால்குடி: திருமணத் தடை நீக்கும் சப்தரிஷீஸ்வரர் ஆலயம்!
லால்குடி: திருமணத் தடை நீக்கும் சப்தரிஷீஸ்வரர் ஆலயம்!

வகை: ஆன்மீக குறிப்புகள்

தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள திருச்சி, கோவில் நகரத்திற்கும் பெயர் பெற்றது.

சிவகாசி அருகேயுள்ள பாம்பாலம்மன் குகைக்கோயில்!
சிவகாசி அருகேயுள்ள பாம்பாலம்மன் குகைக்கோயில்!

வகை: ஆன்மீக குறிப்புகள்

சிவகாசியில் சங்கரன் கோயில் செல்லும் சாலையில் செவல் பட்டி கிராமத்தில் சுமார் 300 அடி உயரமலை உள்ளது.

குளித்தலை - கடம்பவனேஸ்வரர் ஆலயம்!
குளித்தலை - கடம்பவனேஸ்வரர் ஆலயம்!

வகை: ஆன்மீக குறிப்புகள்

மனச்சுமை அகற்றி, குடும்பத்தில் நிம்மதி ஏற்படுத்தும் ஸ்ரீ கடம்பவனேஸ்வரரர் ஆலயம், கரூர் மாவட்டத்தில் திருச்சியிலிருந்து கரூர் செல்லும் நெடுஞ்சாலையில் அழகுற அமைந்திருக்கிறது.

சிதம்பர ஆலயம்!
சிதம்பர ஆலயம்!

வகை: ஆன்மீக குறிப்புகள்

40 ஏக்கர் பரப்பளவில், திசைக்கு ஒரு கோபுரமாக நான்கு ராஜகோபுரங்களும், ஐந்து சபைகளும் உடையது சிதம்பரம் ஆலயம்

குருவாயூரும், சங்கரன் கோவிலும்!
குருவாயூரும், சங்கரன் கோவிலும்!

வகை: ஆன்மீக குறிப்புகள்

கேரளாவில் உள்ள குருவாயூரில் துலாபாரம் கொடுப்பது மிகச் சிறப்பாகக் கருதப்படுகிறது.