ஆரோக்கியம் அறுசுவை உணவுகள்
Category: ஆரோக்கிய குறிப்புகள்
இறைவன் நம்முள்ளேயே இருக்கிறான் என்பதுபோல், தீர்வு நம்மிடமே இருக்கிறது. ஆமாம்; உணவே மருந்து; மருந்தே உணவு!
இயற்கை உணவால் குணத்தை மாற்றலாம்
Category: ஆரோக்கிய குறிப்புகள்
மூன்று வேளையும் சமைத்த உணவுவகை களையே ருசித்து அடிமைப்பட்டுப் போன நாவிற்கு இயற்கை உணவுகள் ருசிக்குமா....? கண்டிப்பாய் ருசிக்கும். அது எப்படி....?
மருந்தில்லா மருத்துவம்
Category: ஆரோக்கிய குறிப்புகள்
மனிதனின் உடல் தத்துவங்கள் 96-ல் மூன்று தத்துவங்கள் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட வேண்டியது.
48 ரூபாயில் உன்னத அழகு
Category: ஆரோக்கிய குறிப்புகள்
எது இரத்தத்தைச் சுத்திகரிக்கிறதோ, எது இரத்தத்தில் பிராணசக்தியை அதிகரிக்கிறதோ அதுவே மிகச் சிறந்த உணவாகும்.
நீங்களும் ஐஸ்வர்யாராய் ஆகலாம்
Category: ஆரோக்கிய குறிப்புகள்
பத்து வருடத்திற்கு முன் எடுத்த போட்டோவில் தன் உடல் அழகையும், உடல் அமைப்பையும் பார்க்கும் முப்பதைக் கடந்த பெண்களும் இப்படித்தான் யோசிக்கிறார்கள்.
உடல் பருமனைக் குறைத்திட இயற்கை முறைகள்
Category: ஆரோக்கிய குறிப்புகள்
1. பசியைக் குறைக்கும் மருந்துகள் 2. நீரைப் பிரிக்கும் மருந்துகள் 3. ஹார்மோன் மருந்துகள்
அழகு தரும் இயற்கை உணவுகள்
Category: ஆரோக்கிய குறிப்புகள்
அழகு என்பது மிகவும் அழகான விஷயம். ஒவ்வொருவரும் தன்னை அழகுபடுத்திக் கொள்வதை மிக முக்கியமான வேலை என்று கருதக்கூடிய காலமிது.
பெண்களின் பெரும் சிக்கலுக்கு எளிய தீர்வுகள்
Category: ஆரோக்கிய குறிப்புகள்
பெண்களைத் துரத்தும் மாதவிடாய்க் கோளாறுகள் - அதற்கான தீர்வுகளைப் பற்றிக் காண்போம்.
தீராத தலைவலிக்கு எளிய வழிகள்...
Category: மருத்துவ குறிப்புகள்
தலைவலி ஒரு வியாதியா...? அல்லது பல்வேறு வியாதிகளின் வெளிப்பாடா.? என்ன தலையை வலிக்கிறதா? இதோ பதிலைச் சொல்லிவிடுகிறேன்.
சிக்கலற்ற கழிவு சீரான வாழ்வு
Category: ஆரோக்கிய குறிப்புகள்
மூன்று வேளை உண்ணும் மனிதன், ஒரு வேளை மலம் கழிக்க வேண்டும் என்பது இயற்கையின் நியதி.
மூல நோயும் முறையான உணவுகளும்
Category: மருத்துவ குறிப்புகள்
ஒரு மனிதனின் ருசி, அடிப்படையிலேயே நோய்கள் பட்டியலிடப்படுகின்றன. நோய்களுக்கு உணவு ஒரு காரணம். அவர்கள் சார்ந்துள்ள தொழில் ஒரு காரணம். தனி மனித நடத்தையும் ஒரு காரணம்.
குடற்புண் (Ulcer)
Category: மருத்துவ குறிப்புகள்
வயிற்றின் மேல்பகுதி அதாவது, நெஞ்சின் மத்தியப்பகுதியில் வலி, வேதனை அல்லது ஒருவித அசௌகரியமான தன்மை தென்படும்.
சர்க்கரை நோய் தீர இயற்கை உணவுகள்
Category: மருத்துவ குறிப்புகள்
இந்நோய்க்கு இதுதான் காரணம் என்று கண்டிப்பாய் வகைப்படுத்த இயலாது. ஒருவர் அதிக இனிப்பு உண்டால், அதனால் சர்க்கரை வியாதி வரவாய்ப்புக்கள் குறைவு என்பதை சமீபத்திய ஆய்வுகள் நிரூபணம் செய்கிறது.
ஆஸ்துமா நீங்க உணவே மருந்து
Category: மருத்துவ குறிப்புகள்
ஆஸ்துமா நோயில் அவஸ்தைப்படுபவர் களுக்கான சில உணவுச் சீர்திருத்த முறைகளையும், அவர்களுக்கான சில மாதிரி உணவுகளையும் பட்டியலிடுகிறேன்.
இதயம் காக்கும் இயற்கை உணவுகள்
Category: ஆரோக்கிய குறிப்புகள்
இதயத்தின் செயல்பாடுகள் என்ன? இதயநோய் வகைகள் என்ன? மாரடைப்பு உண்டாக காரணங்கள்தான் என்ன? மாரடைப்பு வராமல் தடுக்க இயற்கை மருத்துவத்தால் முடியுமா? மாரடைப்பை தடுக்க தள்ள வேண்டிய உணவுகள்?
சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்க....
Category: ஆரோக்கிய குறிப்புகள்
அடிக்கடி திரவ உணவுகளை உட்கொள்ளுங்கள். தினசரி இரண்டு லிட்டர் அளவில் சிறுநீர் கழியுங்கள்.
ரத்த அழுத்தம் சீராக இயற்கை மருத்துவம்
Category: மருத்துவ குறிப்புகள்
ரத்த அழுத்தம் பொதுவான நோய்களில் ஒன்றாகிவிட்டது. தொழில்சார்ந்த சமூக அமைப்புகளில், நடுத்தர மற்றும் வயதானவர்களிடையே ரத்த அழுத்தம் பரவலான நோயாகிவிட்டது.
100 பதார்த்த மூலிகைகளும் அதன் பயன்களும் - பகுதி 1
Category: மருத்துவ குறிப்புகள்
சில பதார்த்த மூலிகைகளும் அதன் பயன்களும் பகுதி 1 [ 100 மூலிகைகள் ]
100 பதார்த்த மூலிகைகளும் அதன் பயன்களும் - பகுதி 2
Category: மருத்துவ குறிப்புகள்
சில பதார்த்த மூலிகைகளும் அதன் பயன்களும் - பகுதி 2 [ 100 மூலிகைகள் ]
100 பதார்த்த மூலிகைகளும் அதன் பயன்களும் - பகுதி 3
Category: மருத்துவ குறிப்புகள்
சில பதார்த்த மூலிகைகளும் அதன் பயன்களும் - பகுதி 2 [ 100 மூலிகைகள் ]
ஆயுள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா?.
Category: ஆரோக்கிய குறிப்புகள்
• விலைமதிப்பற்ற தரமிக்க தூக்கத்தை மனிதன் பெறுவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்? • எதையெல்லாம் செய்யக் கூடாது? • அந்த ஆழ்ந்த தூக்கம் என்னவெல்லாம் பலனைத் தருகிறது?
சுறுசுறுப்பின்மை போக்க வழிகள் இனி உங்கள் வாழ்க்கையில் வலிகள் இல்லை
Category: ஆரோக்கிய குறிப்புகள்
சுறுசுறுப்பின்மை என்பது சோம்பலின் நண்பன். நெருங்கிய தோழன்.
பசியின்மை என்பது ஒரு நோயா? நல்லதா? கெட்டதா?
Category: ஆரோக்கிய குறிப்புகள்
இவ்உலகத்தில் நாம் பசியைத் தீர்க்க நாம் போராடுகிறோம். பசியின்மையால் சிலர் அவதிப்படுகிறார்கள் என்றால் வியப்பாய் இருக்கிறது அல்லவா? உண்மை தான். அப்பேற்பட்ட மனிதர்களுக்கான தீர்வாகத் தான் இந்த கட்டுரைப் பதிவிடப்படுகிறது.
கல்லீரல் பற்றித் தெரிய வேண்டுமா?
Category: மருத்துவ குறிப்புகள்
கல்லீரலின் பிரதான வேலையே நாம் உண்ணும் உணவுகளை செரிமானம் செய்வதற்காக தேவைப்படும் வேதிப்பொருள்களை சுரத்தல் வேலையை செவ்வனே செய்கிறது.
நரம்பு மண்டலத்தில் உயிர் இருக்கிறதா?
Category: மருத்துவ குறிப்புகள்
உண்மையில் நாம் அனைவரும் கண்டும் கண்டுகொள்ளமால் இருப்பதே இந்த நரம்பு மண்டலத்தைத் தான். இந்த நரம்பு தான் கால் முனையில் இருந்து மூளை வரை உணர்வுகள் ஆகட்டும், மூளையில் உள்ள நரம்புகளால் தான் உலகத்தில் எந்த மூலையில் உள்ள செய்திகளையும் புரிய, அறிய முடிகிறது.
மனித மூளை கணினி விட பவர் அதிகமா?
Category: மருத்துவ குறிப்புகள்
மனித மூளையானது கம்ப்யூட்டரை விட பெட்டர் என்று சொல்வதற்கு நிறையக் காரணங்கள் இருக்கிறது.
கண்களைப் பற்றி ஒரு கண்ணோட்டம்
Category: மருத்துவ குறிப்புகள்
உங்கள் கண்கள் தான் இந்த உலகை பார்ப்பதற்கு உதவும் உலகின் ஜன்னல்கள். நம் மகிழ்ச்சியை உருவாக்கும் இயற்கை காட்சிகள், அற்புத நிகழ்ச்சிகள், மிகவும் அழகான மனிதர்கள், உலகில் உள்ள அழகான அனைத்தையும் பார்க்கும் தெளிவான பார்வைகள் கொண்டவை தான் இந்த அழகான, அற்புதமான நிகரில்லா இரு கண்கள்.
மனநலம் தான் மகிழ்ச்சிக்கு காரணம்
Category: ஆரோக்கிய குறிப்புகள்
உடல் ஆரோக்யத்திற்க்கு முதலில் தேவைபடுவதே இந்த மனநலம் தான். மனம் நலமாக இருந்தாலே அனைத்தும் நலமாக இருக்கும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? உளவியல் முறைப்படி அதுவே உண்மையாகும்.
மனநலம் காக்க இந்த சாதாரண, ஆனால் பவர் புல் வழி போதுமே!
Category: ஆரோக்கிய குறிப்புகள்
மனநலம் நன்றாக இருப்பதற்கு நம் நாட்டில், நம் சமுதாயத்தில் தற்பொழுது அதிகமாகத் தேவைப்படும் வெள்ளையப்பன் என்கிற காசு, பணம், துட்டு, மணி மணி இல்லையேல் இங்கே மரியாதை எல்லாம் கிடைக்காது.
சித்த மருத்துவம் ஒரு அறிமுகம்
Category: சித்தா மருத்துவம்
தொன்மையான நாகரிகங்களில் ஒன்றான திராவிட நாகரிகத்தின் வளர்ச்சியினிடையே தோன்றிய மருத்துவ முறையே சித்த மருத்துவம்.
அறுசுவை உணவுகள் மருத்துவமா? மகத்துவமா?
Category: சித்தா மருத்துவம்
நாம் சாப்பிடும் உணவிலுள்ள சுவைகளான இனிப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு, கார்ப்பு, துவர்ப்பு என்னும் அறுசுவைகளின் மாறுபாடும் நோயை உண்டாக்கும் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய ஒழுக்க முறைகள்
Category: சித்தா மருத்துவம்
• தினமும் கடைப்பிடிக்கும் செயல்கள், நித்திய ஒழுக்கம் என்று அழைக்கப்படுகிறது.
பொதுவான நோய்களும், அவற்றின் கைமுறை மருந்துகளும்
Category: சித்தா மருத்துவம்
1. துளசி இலை கஷாயத்துடன் தேன் சேர்த்து ஐந்து நாள்களுக்கு காலை, மாலை குடிக்க வேண்டும் (60 மி.லி.)
பொதுவான நோய்களும் அவற்றின் கைமுறை மருந்துகளும் - தொடர்ச்சி
Category: சித்தா மருத்துவம்
ஆ. தூதுவளை : உலர்ந்த செடியின் பொடியைத் தேனில் கலந்து சாப்பிட சுவாச நோய்கள் குணமாகும்.
வர்ம மருத்துவம் ரகசியங்கள்
Category: சித்தா மருத்துவம்
வர்ம நிலைகளில் அடிபடும் போது, சிறு வெளிக்காயமும் இல்லாமல் சாதாரண வலி முதற்கொண்டு இறப்பு வரை ஏற்படும் அளவுக்கு அவை முக்கியத்துவம் பெறுகின்றன.
காயகல்பம்
Category: சித்தா மருத்துவம்
நரை, திரை, பிணி, மூப்பு, சாவு இவற்றிலிருந்து உடம்பைக் காத்து கல்போல் ஆக்குவதே காயகற்பம் என்பதாகும்.
யோக முறைகள், ஆசனங்கள் அறிய வேண்டுமா?
Category: சித்தா மருத்துவம்
நாம் யோகம் என்று நினைத்துக் கொண்டு இருக்கும் ‘யோகாசனம்' யோக முறைகளின் ஒரு பகுதியே ஆகும்.
சிறப்பு இயற்கை மூலிகைகள்
Category: சித்தா மருத்துவம்
இந்தியாவில் இருந்து மூலிகைச் செடிகளையும், மூலிகைகளையும், மூலிகை மருந்துகளையும் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம், ஆண்டு தோறும் சுமார் ரூ. 15,000 கோடி அளவுக்கு அந்நியச் செலாவணி கிடைக்கிறது.
மன பலம் எப்படி இருக்க வேண்டும்?
Category: நலன்
மனமானது திடமாக இருக்க வேண்டும். எந்த மாதிரியான திடம் என்றால் உடல் வலிமையை விட மன வலிமை அதிகம் இருத்தல் வேண்டும்.
வெற்றி அடைவதற்குத் தேவையான குணநலன்கள்
Category: நலன்
பொதுவாக மனிதர்கள் இரண்டு வகை குணங்களைப் பெற்றிருப்பார்கள்.
தலை விதியை மாற்றும் விதிகள்
Category: நலன்
ஒரு மனிதருடைய மகிழ்ச்சி ஆகட்டும்! சலிப்புகள் ஆகட்டும்! இரண்டும் அவனே உருவாக்கி கொள்வது ஆகும்.
நோயில்லாமல் வாழ ஆசையா?
Category: ஆரோக்கிய குறிப்புகள்
நாம் அனைவருமே நோய் என்ற எமனிடமிருந்து தொலைவில் இருக்கவே ஆசை படுவோம்.
டாக்டர் கேட்கும் கேள்விகள்
Category: ஆரோக்கிய குறிப்புகள்
டாக்டர் நம்மிடம் கேட்கவே கூடாத கேள்விகளும், கேட்கக் கூடிய கேள்விகளும் இந்தக் கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளது.
சர்க்கரை நோய் என்பது பரம்பரை நோயா?
Category: சித்தா மருத்துவம்
தற்காலங்களில் மனிதர்கள் சந்தித்தால் வார்த்தைகளின் பரிமாற்றம் உங்களுக்கு சுகர் எப்படி இருக்கிறது? கட்டுப்பாட்டில் உள்ளதா? என்று தான் கேட்டுக் கொள்கிறார்கள் என்கிற நிலையில் சர்க்கரை நோய் நிலவி வருகிறது.
ஏன் உடல் பலகீனம் அடைகிறது?
Category: சித்தா மருத்துவம்
கணையம் பழுதடைந்து விட்டதால் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை பிரித்து கொடுக்கும் தன்மையை இழந்து விடுகிறது.
சர்க்கரை நோயை எப்படி குணப்படுத்துவது?
Category: சித்தா மருத்துவம்
சர்க்கரை நோயை குணப்படுத்துதல் என்பது நம் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அப்படி அந்த நோயை குணப்படுத்த சில வழிமுறைகள் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
சர்க்கரை நோய் இருப்பதை தெரிந்து கொள்வது எப்படி?
Category: சித்தா மருத்துவம்
சர்க்கரை நோய் ஒருவருக்கு ஒரு நாளிலோ அல்லது ஒரு மாதத்திலோ வருவதில்லை. தவறான உணவுப் பழக்கங்களும் அதிகமாக உணவுகளை உண்பதாலும் கணையம் சிறிது சிறிதாக பழுதடைய ஆரம்பிக்கிறது.
இள நரையை மறைக்கும் இயற்கை பீட்ரூட் கலவை
Category: சித்தா மருத்துவம்
காரட்டை நாம் எல்லோரும் பச்சையாக கடித்து சாப்பிடலாம். ஆனால் பீட்ரூட்டை பச்சையாக கடித்து சாப்பிட முடியாது. பச்சையாக சாப்பிட ஒரு மாற்று முறை.
சித்த மருத்துவம் என்றால் என்ன?
Category: சித்தா மருத்துவம்
ஒருவன் நோயாளியாக வாழ்கிறான். அது அவனுக்கு நரக வாழ்வு. நோய்களை குணமாக்கி நரக வாழ்விலிருந்து அவனுக்கு விடுதலை வாங்கித் தர வேண்டும்.
சர்க்கரை நோயின் அளவை குறைக்க வேண்டுமா?
Category: சித்தா மருத்துவம்
சர்க்கரையின் அளவை குறைக்க வேண்டுமென்றால் முதலில் அதன் அளவை அதிகரிக்க விடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
சர்க்கரை நோயாளிகளின் எதிர்காலம் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா?
Category: சித்தா மருத்துவம்
சர்க்கரை நோயாளிகள் தங்களுடைய வேலை-வியாபாரம், குடும்ப பொறுப்பு இவைகளை பத்து நாட்களுக்கு சரிசெய்து விட்டு இயற்கை மருத்துவத்துக்கு வந்தால் உங்களின் எதிர்காலம் ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக இருக்கும்.
இளைய சமுதாயத்தினரின் வழிகாட்டிகள் யார்?
Category: சித்தா மருத்துவம்
இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் வயதில் மூத்த பெரியவர்கள் உணவு வகையில் சொல்லும் கருத்துக்களை நாம் ஏற்றுக் கொண்டு வாழ்ந்தால் நாம் ஆரோக்கியமாக வாழ முடியாது.
எதிர்மறை வார்த்தைகள் ஏன் மனதை ஆள்கிறது?
Category: சித்தா மருத்துவம்
நம்மிடம் முரண்பாடான வார்த்தைகளே முதலில் மனதை சென்று அடைகிறது?
வழிகாட்டிகள் அவசியமாக இருக்க வேண்டுமா?
Category: சித்தா மருத்துவம்
வழிகாட்டிகள் நல் வழியாக காட்டவேண்டும் கல்-முள் நிறைந்த வழியை காட்டினால் பயணம் எப்படி தொடரும்?
முப்பது முக்கியமான கேள்விகளும் பதில்களும்
Category: சித்தா மருத்துவம்
பூக்களில் சிறந்த பூ என்ன பூ? அன்பு
நல்லவை நாற்பது கேள்வி - பதில்
Category: சித்தா மருத்துவம்
இன்றைய வாழ்வில் நல்லதுக்கும் கெட்டதுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? நல்லது நடக்குது தள்ளாடி. கெட்டது போகுது முன்னாடி.
அவசியம் தெரிய வேண்டிய குண நலன்கள்
Category: நலன்
உங்களை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி கவலைப்படாதீர்கள்.
வீட்டு வாசல்படியில் ஏன் அமரக்கூடாது?
Category: ஆன்மீகம்
வீட்டு வாசற்படியில் பெண்கள் மட்டுமல்ல, யாருமே வாசல்படியில் அமரக்கூடாது.
கடவுளின் வேலை என்ன என்று தெரியுமா?
Category: ஆன்மீகம்
நடக்கிற ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணம் இருக்க தான் செய்யும். அது தான் கடவுளின் வேலை ஆகும்.
சிவன் சொத்து... குல நாசம் என்னவென்று தெரியுமா?
Category: ஆன்மீகம்
வாழ்க்கையில் பிரச்சினை என்றால் கடவுளிடம் முறையிடுகிறோம். அழுது பிரார்த்தனை செய்கிறோம்.
தீபாவளி பற்றிய சுவாரசியமான தகவல்கள்
Category: ஆன்மீகம்
ஒவ்வொரு வருடமும் தசரா விழாவிற்கு பிறகு வரும் 21 நாட்களுக்கு பின்னே தீபாவளி ஏன் வருகிறது?
குல தெய்வம் பற்றி அவசியம் தெரிந்துக் கொள்ளுங்கள்
Category: ஆன்மீகம்
குலம் தெரியாமல் போனாலும், குலதெய்வம் தெரியாமல் போகக்கூடாது.
பூரி ஜெகநாதர் கோவில் அபூர்வ அதிசயங்கள்
Category: ஆன்மீகம்
பூரியில் உள்ள ஜெகநாதர் கோவிலில் ஏன் பறவைகள் பறப்பதில்லை என்பது இதுவரை எவருக்கும் புலப்படா, அறியப்படாத அமானுஷ்யமாகும்....!! என்பதை - விளக்கும் எளிய கதை*
கந்த சஷ்டி கவசம் உருவாகிய வரலாறு
Category: ஆன்மீகம்
முருகப்பெருமான் பற்றி துதி பாடும் பாடல்கள் எத்தனையோ ஆயிரங்கள் இருந்த போதிலும், அனைவரும் மதி மயங்கி கேட்கக் கூடிய அற்புதமான பாடல் தான் இந்த சஷ்டி கவசம் ஆகும்.
நெற்றியில் திருநாமம் பூசுவதின் விளக்கம் தெரியுமா?
Category: ஆன்மீகம்
வைணவர்கள் திருநாமம் நெற்றியில் இடுவது ஒரு புனித சின்னம் என்றே பார்க்கப்படுகிறது.
*ஓம் என்ற standing wave ஒலி* மந்திரத்தின் மகத்துவம்
Category: ஆன்மீகம்
ஓம் என்பது ஒரு பிரணவ மந்திரம் ஆகும்.
ஸ்படிகம் தரும் பலன்கள் தெரியுமா?
Category: ஆன்மீகம்
உஷ்ணத்தை குறைத்து குளிர்ச்சியை தரும் ஸ்படிகம்..! *
அவசியம் தெரிய வேண்டிய காடுகளின் நலன்கள்
Category: நலன்
வனவிலங்குகளும், கோடான கோடி உயிர்களும் வாழும் காடுகள் இயற்கை மணத்துடன் தூய்மையாக அமைதியாக அழகாக இருக்கின்றது.
மக்கள் தொகை பெருக்கத்திற்கு காரணம் என்ன?
Category: நலன்
புறவைகள் முட்டையிட்டு குஞ்சுகள் பொறித்து வளர்த்து வழிகாட்டும் வரை ஆண் பெண் உறவை நாடாது.
மனித உறவுகளைப் பற்றி தெளிவான விளக்கம்
Category: நலன்
தாயின் கருவறையில் வளர்கிறான். தாயின் வயிற்றுக்குள் வளர்ந்தவன் பூமித்தாயின் மடியில் விழுகிறான்.
இன்று தாய்மை இருக்கிறதா?
Category: நலன்
மனித இனத்தை தவிர மற்ற அனைத்து உயிர்களிடமும் அன்று முதல் இன்றுவரை தாய்மையின் கடமை உணர்வில் சிறிதும் குறையவில்லை.
சர்க்கரை நோயிலிருந்து விடுதலை பெற வேண்டுமா?
Category: சித்தா மருத்துவம்
இன்று இளம் வயதில் கூட சர்க்கரை நோய் வருவது கொடுமையிலும் கொடுமை.
தியானம் - யோகம் சிறப்புச் செய்திகள்
Category: ஆரோக்கியம் குறிப்புகள்
தினமும் சில நிமிடங்கள் தியானத்தைப் பயிற்சி செய்பவன் தாம் தினமும் செய்யும் பணிகளில் தன்னுடைய தெய்வீகத் தன்மை இருப்பதாக உணர்கிறான்.
பிராணயாமம் செய்யும் முறை
Category: ஆரோக்கியம் குறிப்புகள்
மனம் என்ற ஏரியில் அலைகள் என்ற விருத்திகள் இருக்கும் வரை ஏரிக்கரையின் அழகை இரசிக்க முடியாது.
மூச்சு விடும் எண்ணிக்க வைத்து வாழ்நாள் வருடம் தெரியுமா?
Category: ஆரோக்கியம் குறிப்புகள்
அதிக நாட்கள் உயிர் வாழ்வது, குறைந்த நாட்கள் உயிர் வாழ்வது
நவதிருப்பதி
Category: ஆன்மீகம்
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையையும், சமூக வாழ்வையும் ஒழங்கு முறைக்குட்படுத்துவதே ஆன்மீகம்.
திருவைகுண்டம் (சூரியன்) - நவதிருப்பதி
Category: ஆன்மீக குறிப்புகள்
இத்தலம் திருநெல்வேலி திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் திருநெல்வேலியிலிருந்து 28 கிலோ மீட்டர் தொலைவில் ஆற்றின் வடகரையில் உள்ளது.
திருவரகுணமங்கை (நத்தம்) (சந்திரன்) - நவதிருப்பதி
Category: ஆன்மீக குறிப்புகள்
நத்தம் என்ற பெயரே வழக்கில் உள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரம் கிழக்கே வந்தால் இத்திருதலத்திற்க வரலாம்.
திருப்புளிங்குடி (புதன்) - நவதிருப்பதி
Category: ஆன்மீக குறிப்புகள்
திருவரகுணமங்கையிலிருந்து அதே சாலையில் கிழக்கே அரை கி.மீ.யில் உள்ளது
பெருங்குளம் (சனி) - நவதிருப்பதி
Category: ஆன்மீக குறிப்புகள்
திருப்புளியங்குடியில் இருந்து அதே சாலையில் கிழக்கே 5 கிலோ மீட்டர் தூரத்தில் இத்தலம் உள்ளது.
திருத்தொலைவில்லி மங்கலம் (இரட்டைத் திருப்பதி) - நவதிருப்பதி
Category: ஆன்மீக குறிப்புகள்
பெருங்குளத்திலிருந்து கிழக்கே 0.5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மங்கலக்குறிச்சி வந்து வடகால் என்ற வாய்க்கால் கரை வரியாக மேற்கு நோக்கி 4 கி.மீ பாதையில் வந்தால் இத்திருத்தலத்தை அடையலாம்.
தென்திருப்பேரை (சுக்ரன்) - நவதிருப்பதி
Category: ஆன்மீக குறிப்புகள்
தாமிரபரணிக் கரையின் தென்கரையில் திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில், திருநெல்வேலியிலிருந்து 35 கி.மீ,ல் இத்தலம் உள்ளது.
திருக்கோளூர் (செவ்வாய்) - நவதிருப்பதி
Category: ஆன்மீக குறிப்புகள்
தென்திருப்பேரையிலிருந்து ஆழ்வார்திருநகரி வரும் வழியில் 3 கி.மீ வந்து தெற்கே போகும் ஒரு கிளைப் பாதையில் 2 கி.மீ சென்றால் இத்திருத்தலத்தை அடையலாம்.
ஆழ்வார்திருநகரி (வியாழன்) - நவதிருப்பதி
Category: ஆன்மீக குறிப்புகள்
ஆழ்வார்திருநகரி திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையில் உள்ளது. இத்திருத்தலம், புகைவண்டி நிலையம், பேரூந்து வசதி இருக்கிறது.
சோழநாட்டுத் திருப்பதிகள் - 40
Category: ஆன்மீக குறிப்புகள்
ஸ்ரீ ரங்கம் - ஸ்ரீ வைஷ்ணவ திவ்ய தேசங்களிலே முதன்மையானதாக "கோயில்"
நடுநாட்டுத் திருப்பதிகள் - 2
Category: ஆன்மீக குறிப்புகள்
சென்னை - திருச்சி மெயின் லைனில் திருப்பாதிரிபுலியூர் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து மேற்கே 5 கி.மீ. தூரத்தில் உள்ளது.
தொண்டை நாட்டுத் திருப்பதிகள் - 22
Category: ஆன்மீக குறிப்புகள்
செங்கற்பட்டு - அரக்கோணம் ரயில் பாதையிலுள்ள இந்த ஸ்டேஷனை சென்னை கடற்கரை - காஞ்சீபுரம் ரயிலில் சென்றும் அடையலாம்.
வடநாட்டுத் திருப்பதிகள் - 11
Category: ஆன்மீக குறிப்புகள்
மொகல்சராய் (காசி-வாராணஸி) லக்னௌ ரயில் மார்க்கத்தில் பைசாபாத் ஸ்டேஷனிலிருந்து வண்டியில் போக வேண்டும்.
மலைநாட்டுத் திருப்பதிகள் - 13
Category: ஆன்மீக குறிப்புகள்
இத்தலங்கள் வைணவத் தலங்களாயினும் போத்திகளால் பூஜை செய்யப்படுகின்றன.
108 திவ்விய தேசம் ஆழ்வார்களின் விவரங்கள்
Category: ஆன்மீக குறிப்புகள்
108 திவ்விய தேச பரமாத்மனைப் பாடிய பன்னிரு ஆழ்வார்களின் ஸ்தலங்கள் மற்றும் பெயர்கள், அவதரித்த நட்சத்திரங்கள்
108 திவ்விய தேசம் பற்றிய முழு விவரங்கள்
Category: ஆன்மீக குறிப்புகள்
சோழநாட்டுத் திருப்பதிகள் - 40, நடுநாட்டுத் திருப்பதிகள் - 2, தொண்டை நாட்டுத் திருப்பதிகள் - 22, வடநாட்டுத் திருப்பதிகள் - 11, மலைநாட்டுத் திருப்பதிகள் - 13, நவதிருப்பதி
நவதிருப்பதி முழு விவரங்கள்
Category: ஆன்மீக குறிப்புகள்
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையையும், சமூக வாழ்வையும் ஒழங்கு முறைக்குட்படுத்துவதே ஆன்மீகம்.
பூலோக சொர்க்கம்
Category: ஆன்மீக குறிப்புகள்
ஸ்ரீ கிருஷ்ணருக்கு இந்தியாவின் பல இடங்களில் கோயில் இருந்தாலும், அவர் குழந்தையாக அருள்பாலிக்கும், கேரளாவில் உள்ள கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
பொன்னான வாழ்வு அருளும் பாடகச்சேரி பெருமாள்
Category: ஆன்மீக குறிப்புகள்
திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பாடகச்சேரி ஒரு புனித தலமாகும். பாடகச்சேரி சுவாமிகள் என்று பக்தர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட ஸ்ரீராமலிங்க சுவாமிகள் இவ்வூரில் நீண்ட நாட்களாக தங்கி இருந்து மக்களுக்கு நன்மை செய்தவர்.
சிலைகள் இல்லாத கோவில் - கதவுக்கே பூஜை
Category: ஆன்மீக குறிப்புகள்
அந்த கோவிலில் சிலைகளோ, உற்சவ விக்கிரகமோ இல்லை. கோவிலுக்கு முன்புள்ள கதவுக்குத் தான் பூஜை நடைபெற்று வருகிறது.
திருமணத் தடைகள் தவிடு பொடியாகும்:
Category: ஆன்மீக குறிப்புகள்
ஒரு நூற்றாண்டுக்கு முன்பு குப்பண்ணன் என்ற பிரம்மச்சாரி இந்தப் பகுதியில் வாழ்ந்து வந்தார்.
மணக்கும் வாழ்வு தரும் முதுகுன்றீஸ்வரர்
Category: ஆன்மீக குறிப்புகள்
பிரபஞ்சத்தை மீண்டும் படைக்கும் பணியை பிரம்மன் ஆரம்பித்தபோது, லேசாக அவனுள் செருக்கு எட்டிப் பார்த்தது.
அற்புத வரங்கள் தரும் அரைக்காசு அம்மன்
Category: ஆன்மீக குறிப்புகள்
அம்பிகையை சரணடைந்தால் அதிக வரம் பெறலாம் என்பது நம்பிக்கை.

2026-ன் உலகளாவிய வாணிப மாற்றங்கள் என்ன? ஒரு டிஜிட்டல் மார்க்கெட்டராக உங்கள் 'Just Deal' நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது எப்படி? 'தமிழர் நலம்' வழங்கும் 5 ரகசியங்கள்!
: வாணிபம் - ஆன்லைன் வாணிபம் 2026, ஏற்றுமதி இறக்குமதி செய்திகள், தமிழர் நலம் பிசினஸ் டிப்ஸ், டிஜிட்டல் மார்க்கெட்டிங் வாணிபம், திருநெல்வேலி தொழில் வாய்ப்புகள், ஏஐ வணிகத் தொழில்நுட்பம். [ வாணிபம் ] | : Commerce - Online Commerce 2026, Export-Import News, Tamil Welfare & Business Tips, Digital Marketing & Commerce, Tirunelveli Business Opportunities, AI Business Technology. in Tamil [ ]
தமிழர் நலம் நேயர்களே! 2026-ஆம் ஆண்டு நவீன வாணிப உலகில் உங்கள் சிறுதொழிலை உலகத்தரத்திற்கு உயர்த்துவதற்கான 5 முக்கிய வழிகள் இதோ:
உலகளாவிய சந்தையை இலக்காக்குங்கள்: இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களைச் சென்றடையுங்கள்.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துங்கள்: ஆன்லைன் விற்பனை, டிஜிட்டல் பணப்பரிமாற்றம் மற்றும் தரவு பகுப்பாய்வு ஆகியவற்றைப் பயன்படுத்தி உங்கள் வணிகத்தை மேம்படுத்துங்கள்.
வாடிக்கையாளர் சேவையில் கவனம் செலுத்துங்கள்: சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுங்கள்.
தரமான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குங்கள்: உலகத்தரம் வாய்ந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதன் மூலம் உங்கள் வணிகத்தின் நற்பெயரை வளர்த்துக்கொள்ளுங்கள்.
தொடர்ந்து கற்றுக்கொள்ளுங்கள்: நவீன வாணிப உலகின் மாற்றங்களுக்கு ஏற்ப தொடர்ந்து கற்றுக்கொண்டு உங்கள் வணிகத்தை மேம்படுத்துங்கள்.
இந்த வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் 2026-ஆம் ஆண்டு நவீன வாணிப உலகில் உங்கள் சிறுதொழிலை உலகத்தரத்திற்கு உயர்த்தி வெற்றி பெறலாம்!
: வாணிபம் - ஆன்லைன் வாணிபம் 2026, ஏற்றுமதி இறக்குமதி செய்திகள், தமிழர் நலம் பிசினஸ் டிப்ஸ், டிஜிட்டல் மார்க்கெட்டிங் வாணிபம், திருநெல்வேலி தொழில் வாய்ப்புகள், ஏஐ வணிகத் தொழில்நுட்பம். [ வாணிபம் ] | : Commerce - Online Commerce 2026, Export-Import News, Tamil Welfare & Business Tips, Digital Marketing & Commerce, Tirunelveli Business Opportunities, AI Business Technology. in Tamil [ ]